புதிய வடிவமைப்பை கொண்டதாக வெளிவரவுள்ள கனடிய கடவுச் சீட்டு கனடியர்களின் நலன் கருதி அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சாகி வருவதாக கனடிய குடிவரவு அமைச்சகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது இது தொடர்பாக கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவின் பிரஜாவுரிமை ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 14) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து- குறள் எண் 551- அரசியல் குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையில்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் ...
சிவா பரமேஸ்வரன் எந்தவொரு விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வை தேவை தான். அது நாட்டு நலன், திட்டங்கள், குடும்பம், வர்த்தகம் என்று எதிலும் அந்த சிந்தனை மற்றும் பார்வை அவசியம். அவ்வகையில் இலங்கை இன்னும் 25 ஆண்டுகள் கழித்து 2048ஆம் ஆண்டு தனது சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டைக் கொண்டாடும் போது ...