மன்னார் நிருபர் (07-09-2023) மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியின் பரிசலிப்பு விழா இன்றைய தினம் வியாழக்கிழமை(7) மதியம் 1.45 மணியளவில் மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. மணி மாஸ்டரின் புதல்வரும் பொறியியலாளருமான விமலேஸ்வரன் தலைமையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். குறித்த பகுதியில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும் மாதாவின் உருவச் சிலையில் இருந்தே இவ்வாறு இரத்தம் வழிகின்றது. கடந்த 6ம் திகதி முதல் இன்றுவரை ...
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமான பருத்தித்துறையும், கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனைச் சந்தையும் உணவு திருவிழாவும் இன்றைய தினம் காலை 8:30 மணியிலிருந்து நெல்லியடி மைக்கல் விளையாட்டுக் கழகமைதானத்தில் இடம்பெற்றது. இதில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேசம் மற்றும் ...