தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கூட்டணி கூட்டாளிகளாக இருக்கும் கட்சிகள் தி.மு.க.வும், காங்கிரசும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும். ஆட்சி, அதி காரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்ததால் நெருடல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, வடமாநிலங்களில் ஏற்பட்ட ...
கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார். இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் ...
ஓமனின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் மஸ்கட் நகர கடலோரத்தில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை வெடிகுண்டுகளுடன் கூடிய ஒரு டிரோன் கடுமையாக தாக்கியது என தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த ...