(ஆசிரியர் புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை) யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற துரையப்பா (Islanid Mutars). பார்வதிப்பின்னை தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ைைக தம்பதிகளின் ...
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரை தொடர்: பகுதி 9) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி “நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, நற்றமிழ் கற்ற புலவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு நம் மன்னர் செண்பகப்பாண்டியருக்கு ஒரு குறித்த விடயத்திலே பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது…..அதைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பொறகாசுகள் பரிசளிக்கப்படும்”….. இது திருவிளையாடல் ...
(மன்னார் நிருபர்) (29-03-2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(28) மாலை கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சௌத்பார் மற்றும் ஓலைத்தொடுவாய் கிராமங்களைச் சேர்ந்த இரு மீனவ பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு கருவாடு பதனிடுவதற்காக ...