பு.கஜிந்தன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய பலர் கைது! இன்றையதினம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டின் கீழ் 22பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட இரும்புகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலையில் இரும்பு திருடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...
இந்திய இலங்கை ஒப்பந்தமே தமிழரை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வைத்ததோடு வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடமாக ஏற்றுக்கொள்ள வைத்தது என யாழ் பல்கலைக்கழக வேந்தரும் முன்னாள் வரலாற்று பேராசிரியருமான எஸ் பத்மநாதன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் ...
பு.கஜிந்தன் அண்ணாமலை தேர்தலுக்காக தமிழக மீனவர்களை உசுப்பேத்தக் கூடாது – யாழ்ப்பாண மீனவ சமாசம் வேண்டுகோள் வடக்கு மீனவர்கள் அத்துமீறிய இந்தியா ரோலர் படகுகளினால் தமது வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில் தேர்தல் அரசியலுக்காக பாஜக தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை தமிழக மீனவர்களை உசுப்பேத்தக் கூடாது என யாழ்ப்பாண ...