புறமொதுக்கப்படும் மலையகத்தின் விடிவுக்கான நடைவேள்வி, வவுனியாவிலிருந்து புறப்படுகிறது! தென் தமிழகத்திலிருந்து மலையக உறவுகள் இலங்கை தேசத்திற்கு கொண்டுவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த மக்கள் தொன்றுதொட்டு ஆட்சிபீடமேறிவருகின்ற அரசுகளால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டமாக ‘மாற்றான் தாய்’ மனப்பாங்குடன் நடத்தப்பட்டு வருகிறார்கள். நாகரீக சமூகங்கள் வாழ்கின்ற காலத்தில் வெட்கப்படவேண்டிய ...
பு.கஜிந்தன் 13-வது நடைமுறைப்படுத்த இந்தியா துணை வரலாம் நாங்கள் தான் போராடி பெற வேண்டும் – மனோகணேசன் எம்.பி இலங்கையில் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் எமது தலைவர்கள் போராடி அதனை அமல்படுத்த முன்வர வேண்டும் என மலைய ...
கதிரோட்டம் – 28-07–2023 வெள்ளிக்கிழமை இலங்கையின் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பெற்று மாகாண அரசின் நிர்வாகங்கள் ‘தேவையற்ற’ வகையில் ஆளுனர்களின் கைகளில் ஒப்படைக்கப் பெற்று அந்த மாங்கனித் தீவின் நிர்வாகம் கேலிக் கூத்தாக மாறிவிட்டது. வடக்கு மாகாணத்தின் ஆளுனர் அவர்கள் இலங்கையில் நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை ...