ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதில், சென்னை அணி குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்ற போதும், இரண்டாவது ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை இன்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. டெல்லி ...
மொன்றியல் வாழ் ஓய்வு பெற்ற ஆசிரியையும், தமிழ்மொழி ஆர்வலரும், இனமான உணர்வாளருமாகிய திருமதி கமலாவதி இராமநாதன் அம்மையார் அவர்களுடைய மறைவு அறிந்து யாழ், திருநெல்வேலியிலிருந்து வீணை மைந்தன் அவர்கள் அனுப்பி வைத்த நினைவஞ்சலி மண் மீது புகழுடைத்த மாதகல் மாதரசி “அறியவற்றுள் எல்லாம் அறிதே பெரியாரைப் பேணித் தமராகக் ...