(ஆங்கில ஆசிரியை, இலங்கை ; மொன்றியல் அருள்திருமுருகன்கலைநெறிக் கல்விக் கழக ஆசிரியை, முன்னாள் அதிபர்) அன்னை மடியில். 19 ஐப்பசி 1936. ஆண்டவன் அடியில் 05 சித்திரை 2023 தமிழீழத்தில் மாதகலைப் பிறப்பிடமாகவும் கனடாவில் மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த கமாலாவதி இராமநாதன் (ஆங்கில ஆசிரியை, இலங்கை; மொன்றியல் ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ...
3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக அளவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான ...