குடிநுழைவு தலைமை இயக்குநர் உடனே அறிவிக்க வேண்டும்: -பொன்.வேதமூர்த்தி கோரிக்கை கோலாலம்பூர், ஜன.01: பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளரான சைட் ஃபாவாட் அலி ஷா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் இரவு 9:10 மணி அளவில், கோலாலம்பூர் லக்கி கார்டன் பெட்ரோனாஸ் நிலையத்திற்கு அருகில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் ...
கதிரோட்டம் 30 -12-2022 இலங்கையில் கடந்த வருடம் தோன்றிய பொருளாதார நெருக்கடியின் உச்சக் கட்டம் இன்னும் தணிந்து போகாத நிலையில் அங்கு அரசியல்வாதிகளும் உயர் அரச அதிகாரிகளும் தங்கள் சலுகைகளையும் ஊதியங்களையும் சன்மானங்களையும் பெற்று எவ்வித இடையூறும் அற்ற வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் மட்டுமல்ல ...
சிவா பரமேஸ்வரன் – லண்டன் ஒப்பாரிக்கோச்சி, கசந்த கோப்பி, பஞ்சம் பிழைக்க வந்த சீமை, காலங்கள் சாவதில்லை போன்ற புத்தகங்களை வாசிக்க மனதில் தைரியமும் உறுதிப்பாடும் தேவை. அப்படியான வரலாற்றுப் பதிவுகள் 200 ஆண்டுகளாக நவகாலனித்துவ அடிமைகளாக இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் முதுகெலும்பு முறிய, ரத்தத்தை நீராக்கி, வியர்வையை ...