அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பாதாவது: தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. ...
குடிநீர் ஆதாரம் மற்றும் யானைகளின் வாழ்விடத்தைச் சிதைக்கும் கொடூரத்தை தடுத்து நிறுத்துமாறு பொ. ஐங்கரநேசன் கோரிக்கை வவுனியா ஓமந்தை – பாலமோட்டை வீதியில் அமைந்துள்ள மாதர்பணிக்க மகிழங்குளம் பகுதியில் இதுவரையில் 80 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட அடர்ந்த காடு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. ...
Markham – Thornhill மாகாண தொகுதியின் அங்கத்தவர் நடத்திய கனடா தின ஒன்றுகூடல் Markham – Thornhill மாகாண அரசு தொகுதியின் அங்கத்தவரும் அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்கள் நடத்திய கனடா தின ஒன்றுகூடல் கடந்த 29-06-2026 அன்று திங்கட்கிழமை மார்க்கம் நகரில் 15 ...