அமெரிக்காவில் மகள் கண்முன்னே இந்திய தொழிலதிபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் மகிசானா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 62). இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில் மதுபான விற்பனை கடை நடத்தி வந்தார். இந்த மதுபானக்கடையை சுரேஷ் கடந்த வாரம் திங்கட்கிழமைதான் விலைக்கு வாங்கியுள்ளார். ...
’அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால்…’ அண்டை நாடுகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை ...
இந்தியா மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மொரிஷியஸ் நாட்டிற்கு 2 நாட்கள் (ஆகஸ்ட் 20, 21) ...