மணல் அகழ்வு நடைபெறும் முக்கிய மூன்று ஆற்றுப் படுகைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்- ம.ஜெகதீஸ்வரன்-MP மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (07-05-2026) மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற ...
(சுருவில் யாழ்ப்பாணம்) ஆறு வருடங்கள் ஆண்டவன் அளித்த வரம் என்றே எண்ணி நின்றோம். மனதில் ஏக்கத்தைச் சுமந்து எம் பாமாவைத் தாங்கிநின்றோம். அவர் அருகிருந்து ‘அம்மாவை’ வணங்கி வேண்டுதல் செய்தோம். பெரும் பாரத்தைச் சுமந்தவராய் எம் பாமா காலத்தை வென்று வாழ்ந்தார். கனிவோடு பாசத்தை பகிர்ந்தார். குழந்தைகள் விரும்பும் ...
அவரது மூன்று நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் ” கனடாவில் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா என்னும் தமிழ்ப் புலமையாளர் சாதாரணமானவர் அல்ல. அவரது உழைப்பும். ஈடுபாடும் தேடலும் போற்றுதலுக்கும் பாராட்டுக்களுக்கும் உரித்தானவை. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவர் தன் மொழி மற்றும் இலக்கியம் ...