கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். பின்னர் சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவ்வாறு பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த் நடிப்பில்,, சமீபத்தில் ‘அந்தகன்’ என்ற படம் வெளியானது. அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ...
ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; எரிவாயு தோம்பு நெருக்கடியை கோவிட் போல கையாள்வோம் என்று மோடி கூறினார். ஆனால் உண்மையில், மக்கள் அதைத்தான் செய்தார்கள். கோவிட் போலவே – கொள்கை ஒன்றுமில்லை, அறிவிப்பு பெரிதாக இருக்கிறது,ஆனால் சுமை ஏழைகள் மீது விழுகிறது. தினமும் ரூ. 500 ...
சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் களை கட்டியுள்ளது. முக்கிய தலைவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி ...