சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-02-2026) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் 24ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்தனர். மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த ...
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-02-2026) மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) 24ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24-02-2026) மன்னாருக்கு வருகை தந்த நிலையில்,மன்னார் மாவட்ட ...