திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை ...
இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற செயற்கை நுண்ணறிவு (AI)Impact 2026 சர்வதேச மாநாட்டில் பங்கேற்று வருகிறார். இந்த மாநாடு ‘AI Impact 2026 Summit’ என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பெப்ரவரி 16 முதல் 20 வரை ...
கனடா, இந்தியா, நமது பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய தருணம் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் ரிம் ஹொட்க்சன் தெரிவிப்பு கனடாவின் பொருளாதாரம் மற்றும் உலகில் எமது தேசத்தின் இடம் குறித்த ஒரு முக்கிய தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது பிரதமர் அண்மையில் ல் டாவோஸில் கூறியது ...