(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம். அத்துடன் ஆசிரியர்) தோற்றம்: 09-04-1946 மறைவு: 08.02.2026 பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும். யாழ்ப்பாணம் திருநெல்வெலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08.02. 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் காலமார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வத்துரை -தங்கம்மா ...
பு.கஜிந்தன் அ.அருள்பாயஸ்ஸின் இறுதி ஊர்வலத்தில் கலந்து சிலர் வீதியில் நின்ற பொலிஸாரை நோக்கி மண்ணை அள்ளி வாரி இறைத்து திட்டித் தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ்ஸின் இறுதிச் சடங்கு 12ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டை – ...
முதல் சூட்டிலேயே தனது மகன் மயங்கியதாகவும், வாகனத்தை நிறுத்திய பின்னரே துப்பாக்கி சூடு மேற்கொண்டதாக, அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ்ஸின் தாயார் தெரிவித்துள்ளார். 11ம் திகதி வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற இறுதிச் சடங்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை ...