இஸ்ரேலில் அரபு சமூகத்தினருக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. இதில், நேற்றிரவு 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அரபு நாட்டவர் படுகொலை தொடர்பாக போலீஸ் அதிகாரி டேனி லெவி கூறும்போது, நாட்டில் அவசரநிலை காணப்படுகிறது என கூறினார். இதில் நேற்றிரவில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் ரஹாத் ...
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அரசாங்கம் தனது சொந்த அரசு செய்தியிடல் செயலியை ஊக்குவிப்பதற்காக நாட்டில் தனது சேவையை முழுமையாகத் தடுக்க முயற்சித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ் அப் செயலி’ யை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ...
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி காவல்துறை கூறும்போது, மேமன் கோத் பகுதியருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ஆண்கள், ஒரு பெண் என தலையில் சுடப்பட்டு, ...