திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 பேரின் படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள்; கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமாரை எதிர்வரும் ...
(2-07-2026) மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபருமான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் 2ம் திகதி அன்று வியாழக்கிழமை (2) மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த தாக்குதல் ...
கனடாவின் 159வது பிறந்த தினக் கொண்டாடும் வகையில் இவ்வருடத்திற்கான ‘கனடா தினம்’ கொழும்பிலுள்ள இலங்கைக்கான கனடிய தூதுவராலயத்தால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. மேற்படி வைபவத்தில் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இலங்கை அரசின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர். மேற்படி கொண்டாட்டத்திற்கு விசேட அழைப்பின்பேரில் கலந்து ...