நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இந்தநிலையில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மேற்காசிய போர் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஈரான் போரால் எல்.பி.ஜி. தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் உள்ளிட்டை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவகங்கள், ...
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; நேற்றைய தினம் திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரூ 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தேர்தல் நேரம் என்றால் ...
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ...