தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் நிறைவடைகின்றது. அதாவது, தி.மு.க. எம்.பி.க்கான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, அ.தி.மு.க. ஆதரவு எம்.பி.யான ஜி.கே.வாசன் ஆகியோரின் ...
தமிழக ஆளுனர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுனர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு அதிபர் உத்தரவிட்டாா். இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக ஆளுனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு ...