பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 26ம் திகதி அன்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கொண்டு வந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ...
”இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தற்போது ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 3ஆம் தரப்பிடம் சரணடைய விரும்பினார்,அவரை வடக்கு முதலமைச்சராக்க மஹிந்த ராஜபக்ச விரும்பினார் ” என்ற கட்டுக்கதையை தனது அரசியல் எதிரிகளான ராஜபக்சக்களுக்கு எதிராக அவிழ்த்து விட அதுவே ஒட்டுமொத்த தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் ”பிரபாகரன் ...
அண்மையில் தமிழ்நாட்டில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும்தலைவர் தோழர் இ.நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி ஈழத் தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கஜேந்திரகுமார் ...