மதுரையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். சில காளைகள், மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்துவிட்டு தப்பிச்செல்கின்றன. இவ்வாறு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த சூழலில், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் வந்தடைந்தார். அவருக்கு ...
பு.கஜிந்தன் ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோ பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது ...
அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல். 12–8-2022 அன்று கனடாவில் வெளியிடபெற்ற தினத்திற்கு சில நாட்கள் முன்பாக………. உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களால் விரும்பப்பெறும் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ எதிர்வரும் 12–8-2022 அன்று வெள்ளிக்கிழமை ...