தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் ...
டில்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை ...
கனடாவில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்று அமரர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களை முதலாவது தலைவராகக் கொண்டு இயக்கத் தொடங்கி தற்;பொழுது 30 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான இயங்கிவருகின்ற ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு’ ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ அரசின் குடியுரிமை அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமாகிய அரிஸ் ...