வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் வேண்டுகோள் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (13-01-2026) அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.அதற்கு காரணம் தமிழக ...
ஜனவரி, 14, 2026 அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவரின் பொங்கல் விழாச் செய்தி! உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே தமிழர் திருநாளான பொங்கலின் மையப் பண்பாடாகும். தமிழர்களின் பண்பாடு என்பது வாழ்வியலின் அடிப்படை மட்டுமன்றி, உழைப்பையும் வலுவூட்டலையும் அடையாளப்படுத்தும் ஆதாரமாகவும் திகழ்கிறது என்பதற்கு பொங்கல் பண்டிகை தக்க சான்றாக அமைகிறது. ...
கடுங்குளிர் கொண்ட கனடா நாட்டில் காலை எட்டரைக்குக் கண்விழித்தே! சுடுநீரில் சாம்பு தேய்த்து நீராடி சூடான கோப்பியைச் சுவைத்தோம் பச்சை மாவிலை பிளாஸ்டிக் தோரணம் பவிசாக வாசலில் கட்டினோம் பசும்பாற் பையை பிறிஜ்ஜில் எடுத்தே! பத்திரமாய்ப் பானையில் விட்டோமே! மின்சார அடுப்பில் மெதுவாய் வைத்தே! மகிழ்வொடு பொங்கலைத் தொடங்கினோம் ...