நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத 32 தமிழ் கிராமவாசிகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வு முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது. டிசம்பர் 2, 1984 அன்று முல்லைத்தீவில் உள்ள ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணியான தமிழ் கிராமவாசிகள் வரவழைக்கப்பட்டு அரச ...
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 600க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் இல்லை எனக் கூறும் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம், இது தொடர்பாக அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் அளித்த புள்ளிவிபரங்களுக்கு ...
ந.லோகதயாளன். இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது வடக்கு மாகாணத்தில் நன்நீர் மீன்பிடியாளர்களிற்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது. நிக்வா புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் அகப்பட்டு வடக்கின் 5 மாவட்டங்களிலும் நன்நீர் பிடியாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் 387 குடும்பங்கள் ...