பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்த மற்றொரு தமிழ் அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தமது கட்சியானது தமிழ் தேசியம் சாராத தேசியக் கட்சியாக செயற்படும் என்றும் அறிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் தலைமையகம் 11ம் திகதி வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. ...
”சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த 3 எம்.பி.க்களும் பெண்ணுக்காக,பதவிக்காக, தங்கத்திற்காக தமது கட்சி, கொள்கை, இலக்கு .உரிமை என்ற ஆடைகளைக் கழற்றி அநுர அரசுக்கு துதி பாடி அம்மணமாகத் தொடங்கியுள்ளனர்” —கே.பாலா ”அரசியலில் ...
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ...