நக்கீரன் கோலாலம்பூர், டிச.03: நாட்டின் 10-ஆவது பிரதமராக அடையாளம் காணப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்னுடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் தன்னுடையை ஆணையையும் அன்புக் கட்டளையையும் ஏற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிகேஆர் கட்சியில் செயல்பட்ட ஒரேயொரு தலைவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. தனக்கு வற்றாத ஆதரவை ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.02: மலேசியாவின் 15-ஆவது நாடாளுமன்றம் கண்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரே இந்திய அமைச்சராக வ.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான புதிய அமைச்சரவைப் பட்டியல், டிசம்பர் 2, முன்னிரவில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பொறுப்பு வகிக்கிறவர் அமைச்சரவையில் எந்தப் ...
சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு. சத்தியபவான் சத்தியசீலன் (பவான்) அவர்களின் 8ம் ஆண்டு நினைவாஞ்சலி. (தமிழ்வண் தொலைக்காட்சி படப்பிடிப்பாளரும், தொழில்நுட்பக் கலைஞரும்) ‘ஐயுணர் வெய்தியக் கணணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு’ உண்மையை உணரும் மெய்யறி வில்லாதவர்க்கு ஐம்புலன்களால் பெற்ற அறிவினால் என்னபயன்… ...