வடக்கு ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அவர்களை வடக்கு ஆளுநராக கொண்டு வந்ததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு அளப்பெரியது இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆளுநர் சாள்ஸ் எப்படிப் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ...
நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் தடுத்தார். ஹக்கீம் உரையாற்ற எழுந்தபோது சபையில் கூச்சல் அதிகமாக இருந்தது சாய்ந்தமருதில் நடந்து முடிந்த தலைவர் அஸ்ரப் தின 23வது நினைவேந்தல் -சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு அடிக்கடி தடை நிகழ்விற்கு ...
தியாக தீபத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது , நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் என இணைந்து அடையாள ...