யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, கலைப்பீட மாணவர் ஒன்றியத் ...
கனடிய பத்திரிகையாளரும் கல்வியாளருமான ஜாய்ஸ் கிராண்ட், குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான சேவைக்காக உலகளாவிய ஊடகப் பரிசைப் பெற்றுள்ளார். கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் கல்வியாளருமான ஜாய்ஸ் கிராண்ட், குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்குச் சேவை செய்யும் அவரது புதிய செய்திகள் மற்றும் ஊடக கல்வியறிவுப் பணிக்காக உலகளாவிய இளைஞர் ...
மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (14.09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ...