(21-07-2023) தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிரபாகரனிடம் ”உங்களுக்கு நாங்கள் ஒரு சுயாட்சியை உருவாக்கித் தருவோம் ” என்று உத்தரவாதம் வழங்கினார். அந்த உத்தரவாதம் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...
(21-07-2023) பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமூக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயல்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
Siva Parameswaran As suspicion and fear grow regarding the findings of human remains in Kokkuthoduvai (KKT) in the war-torn Mullaitivu district, exhumations are further delayed by at least another fortnight after a high-level meeting ruled ...