நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்களிடம் கொள்ளையிட்ட பொருள்களை பருத்தித்துறை மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் அவற்றை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்திய மீனவர்களிடம் நடுக் கடலில் வைத்து கொள்ளையிட்ட பொருளகளை பருத்தித்துறையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் ...
நடராசா லோகதயாளன் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலையும் மீறி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறுகின்றமை ஆணைக்குழுவின் கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எழுத்தில் கோரிய விடயத்திற்கு 2024-08-23 ஆம் திகதிய கடிதம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-08-2024) .இதன் காரணமாக 29-08-2024 தினம் வியாழக்கிழமை(29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் வியாழக்கிழமை ...