(29-08-2024) வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் ...
-யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் யாழ்ப்பாணத்தின் கல்விச் சாலைகள் என்று அழைக்கத்தக்க வீதிகள் பிரதானமாக இரண்டு. ஒன்று பிரதான வீதி. அதில் குறிப்பிடத்தக்க அளவு தொகை பள்ளிக்கூடங்கள் அமைந்திருக்கின்றன. இரண்டாவது நாவலர் வீதி. நாவலர் வீதியும் அதில் வந்து இணையும் ஏனைய கிளைச் சாலைகளிலும் அதிகளவு தனியார் கல்வி நிறுவனங்கள் ...
பு.கஜிந்தன் 2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ...