முதற்தடவையாக ரணிலை விமர்சனம் செய்த சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று எம்.ஏ.சுமந்திரன் எம்பி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்த வேண்டியது அவசியமானது என்று விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் ...
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில், யேசுபிரானின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி இன்று 29-03-2024 பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக் கொடுத்தார்.. இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த ...
கதிரோட்டம் 22-03-2024 வெள்ளிக்கிழமை ‘பாத்திரம் அறிந்து பிச்சை போடு’; என்ற கூற்று எம்மவர்கள் மத்தியில் எத்தனையோ ஆண்டுகளாய் பகிரப்படும் ஒன்றாக இருந்தும் உண்மையில் உணர்வோடு உதவிகளைச் செய்பவர்கள் ‘அளந்தோ’ அன்றி ‘அறிந்தோ’ உதவிகள் வழங்கமாட்டார்கள். அதுவும் உதவிக்கரம் நீட்டுபவர்கள் சிலர் மதங்களின் அடிப்படையில் உதவிகளை வழங்குவார்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு ...