யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று (28.03.2024) மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கலந்துகொண்டார். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ...
(மன்னார் நிருபர்) (29-03-2024) யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக காணப்பட்டு வீட்டிற்கான நிவாரணத்தை மன்னார் மெசிடோ நிறுவனம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (28) மாலை நேரடியாக சென்று வழங்கினர். மன்னார் ...
திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் வானொலி நிலைய அதிபர் நடா ராஜ்குமார் புகழாரம் 1990ம் ஆண்டு முன்னர் கனடாவில் பல்வேறு காரணங்களால் குடியேறிய ஈழத்தமிழர்கள் மொன்றியால் மாநகரில் தான் வந்திறங்கினார்கள். அங்கு அவர்கள் ஒற்றுமையாக தங்கள் புலம்பெயர் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் த ...