தேர்தல் முறைமை தொடர்பாக தற்போது கொண்டுவரும் சட்ட மூலம் நடக்க இருக்கும் தேர்தல்களை பிற்போடுவதற்கான ஆயத்தமாகும் என்கிறார் கோவிந்தன் கருணாகரன் எம்.பி – (கனகராசா சரவணன்) தேர்தல்களை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வல்லமையுள்ளவர் எனவே இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ...
யூனியன் வங்கியினால் மகளிர் தினத்தை முன்னிட்டு 26-03-2024 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது . பெண்களில் முதலிடுவோம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவோம் பெண்களின் பொருளாதாரத்தில் முதலிடுவோம் என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களை ...
-குமுளன் – கடந்த 23.03.2024 அன்று 3840 Fince Av Eastல் Metropolitan Centrer இல் அமைந்துள்ள பிறின்சஸ் கலையரங்கில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது “வன்னிவிழா-2024”. வன்னிச் சங்கத்தின் தலைவர் சிவா இரட்ணசிங்கம் அவர்களின் தலைமையில் மேற்படி விழா இடம்பெற்றது. பி.ப. 6.00 மணிக்கு பண்டாரவன்னியனின் உருவப்படம் திரைநீக்கம் ...