பு.கஜிந்தன் “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு 14ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கடந்த வருடம் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொலிசார் சிங்கள மொழியில் ...
கனடாவின் 13 மாகாண முதல்வர்கள் 12ம் திகதி புதன்கிழமை அன்று வாசிங்டன் நகரில் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி டிரம்ப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜனாதிபதியின் சார்பாக பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தனர். எனினும் சில மணிநேர உரையாடலுக்குப் பின்னரும் கூட “கனடா இணைக்கப்படாது” என்று சொல்ல விருப்பப்படாத ...
‘புதிய சுதந்திரன்’ இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் திரு அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரனால் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் 12ம் திகதி புதன்கிழமை முடிவு செய்தது. தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கு 12ம் திகதி ...