2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது? என்ற கேள்வி எழுகின்றபொழுது இந்தியப் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற இலங்கை என்ற நாட்டையே நீங்கள் காண்பீர்கள்.அத்தகைய பொதுநலம் கருதுகின்ற ...
சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் தையிட்டியில் கூடிநின்ற போது தெரிவித்துள்ளனர்.. இன்று புதன்கிழமை வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை ...
கனடாவின் லிபரல் கட்சி தனது புதிய தலைவரை ஒட்டாவாவில் மார்ச் 9, 2025 அன்று அறிவிக்கும் என எதிபார்க்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் உயர் மட்டக்குழு செய்து வருகின்றது என்பதும் ஊடக நிறுவனங்களுக்கு அறியத்தரப்பட்டுள்ளது. “இது கனடாவின் மக்களில் பலர் தாராளவாதியாக இருக்கும் ஒரு உற்சாகமான நேரம்” என்று ...