(ந.லோகதயாளன்) யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோபிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இம் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்ம்ணிப் புதைகுழியைப் ...
தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் “ஈழப் போரில் எழுத்தாயுதம்”, “போர்க் களத்தின் பேனாக்கள்”, “அரபு வசந்தம்”, “உக்ரேனிய ...
முன்னாள் நீதி அமைச்சரின் மகன் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரின் மறியல் நீடிப்பு! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவின் மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ...