தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் “ஈழப் போரில் எழுத்தாயுதம்”, “போர்க் களத்தின் பேனாக்கள்”, “அரபு வசந்தம்”, “உக்ரேனிய ...
முன்னாள் நீதி அமைச்சரின் மகன் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரின் மறியல் நீடிப்பு! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவின் மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ...
தேர்தல் தோல்வி தொடர்பான டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு சதித்திட்டங்களில் ...