பூரி ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகினர். ஒடிசா மாநிலம் பூரி நகரில் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரையைக் காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை ...
காவேரி நீர் பங்கீட்டில் கர்நாடகாவின் முரண்பாடு ஏற்க முடியாதென வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: காவேரி ஒழுங்காற்றுக் குழுவின் நேற்றைய காணொலிக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் தண்ணீர் தர ...
காவலர் தேர்வுக்கான வயது தகுதியில் ஓராண்டு தளர்வு வழங்க வேண்டுமென திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் ...