ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படுமெனவும், தவறு செய்பவர்களில் தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்கமாட்டேன் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், ...
குரு அரவிந்தன் அன்று புதன் கிழமை, யூலை மாதம் 15 ஆம் திகதி 2026. காலை எழுந்து யன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வழமை போலக் கேட்கும் குருவிகளின் சத்தம் கேட்கவில்லை. மௌனத் திரை விரிக்கப்பட்டிருந்தது. என்னவாக இருக்கும்? வெளியே மப்பும் மந்தாரமாய் இருப்பது போலத் தெரிந்தது. வானத்தைப் பார்த்தேன், ...
”ராஜபக்சக்கள் விடயத்தில் ”ஒரு குடும்பத்திற்காக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று கூடப்பாராமல் தண்டனை வழங்குவோம்”என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார, தமிழர்கள் விடயத்தில் ஒரு இனத்திற்கே எதிராக செயற்பட்டு செம்மணிப் படுகொலைகள் செய்த இராணுவத்தினர் தொடர்பில். அந்தப்படுகொலைகள் தொடர்பில் மௌனம் காப்பது தமிழினத்திற்கு எதிராக ...