சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. பூமணியின் மறைவு ...
அகழாய்வு பணிகளை தொடர வேண்டுமென தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய ...
மனிதக் கருவளர்ச்சியில் பதினேழாவது நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாகும். இந்நிலையில் கருவின் நீளம் சுமார் 0.2 முதல் 0.4 மில்லிமீட்டர் மட்டுமே இருந்தாலும், மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும், திசுவும், உறுப்பு மண்டலமும் உருவாகத் தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள் மிகத் துல்லியமாக நடைபெறுகின்றன. இந்தக் ...