கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஆணைகளை வழங்கினார். 31 பேருக்கு அரசுப்பணி, சாந்தி என்பவருக்கு மட்டும் ரூ.10 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை ...
(கனகராஜா சரவணன்) மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் ‘மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழு’வினரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் மதுஷன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ...
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தினார். நாடாளுமன்றத்தில் 8ம் திகதி புதன்கிழமை உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு ...