பு.கஜிந்தன் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற ஒருவர் அங்கேயே மயங்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது நாவாந்துறை – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அயல்வீட்டுக்காரருக்கும் இடையே ஒழுங்கை ...
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் அரசியலை அவிழ்த்துப் பார்ப்போமா? எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் போருக்குப் பிந்தைய தமிழ் அரசியலில் டிஜிட்டல் ‘மக்கள்வசிய அரசியலின்’ எழுச்சி இலங்கையின் போருக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகத்தின் ...
அவர் தனது அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக் கூடாது எனவும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் ...