தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் அருமையாக உள்ளதென வைகோ பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக வெற்றி கழக ஆட்சி அருமையாக உள்ளது. குற்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சியிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி வழங்குவதில் தற்போதைய அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், இது குறித்து நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்றும் ...
ஐரோப்பாவால் விற்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறதென மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷியாவிடம் இந்தியா எண்ணை வாங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது: நாங்கள் விலை மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் எண்ணையை வாங்குகிறோம். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாடு ...