இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 20ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி அவர்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார். மட்டக்களப்பு மாநகர ...
படகுகள் பழுதடைந்து, போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அனுர ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அண்மைக் காலமாக நெடுந்தீவு ...
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்க’த்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பெற்றுள்ள ‘அம்மா பவுண்’ நிறுவன அதிபர் கிருஷ்ணகோபால் அவர்களை கனடாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பலர் தொடர்ச்சியாகப் பாராட்டியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றார்கள். தலைமைத்துவம்-தாராள சிந்தை-நட்புக்கான இலக்கணம்- ஊர்ப் பற்று- இனப்பற்று- சக வர்த்தகர்களோடு இணங்கியிருப்பது ...