1948-ல் தொடங்காத இலங்கையின் இனப்பிரச்சினையின் உண்மையான வரலாற்றைத் தேடி 1948-ஐ மட்டும் பார்த்தால் இலங்கையின் முழு வரலாற்றையும் புரிந்துகொள்ள முடியுமா? இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் அரசியலமைப்புச் சிக்கல் குறித்து எழுதப்படும் பல ஆய்வுகள் 1948 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமது ஆய்வைத் ...
இலங்கை உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 27ம் திகதி அன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் 107 ...
வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது கடமை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 திகதி இடம்பெறவுள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடக்குக் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ...