மேட்டூர் அணையை உடனடியாக திறந்து குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறுவை சாகுபடி, இந்த ஆண்டு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணையில் போதிய நீர்மட்டம் ...
கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் ...
ஒன்ராறியோவின் சுகாதார இணை அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் விஜய் தணிகாசலம், இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதான தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். சங்கீத்சனின் கைது நடவடிக்கை கலைச் ...