லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்தில் உள்ள மர்ஜியுன் பகுதியில் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையை சேர்ந்த அமைதிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு பணியில் இருந்த அமைதிப்படையினர் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் செர்பியா நாட்டை சேர்ந்த அமைதிப்படை வீரர் சார்ஜென்ட் ...
சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜின்பிங் மீண்டும் வடகொரியா செல்ல இருக்கிறார். சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த சில ஆண்டுகளில் ரஷியாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் வடகொரியா ...
ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலகளாவிய முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார். அதில் இந்தியா-சீனா உறவு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரையும் பாராட்டிய புதின், இரு ...