LOADING

Type to search

இலங்கை அரசியல்

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Share

பு.கஜிந்தன்

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் ஹ15ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன், கட்சி உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட் : 01
வாசுகி சுதாகரன்

கட் : 02
செ.கஜேந்திரன் – நா.உ