பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை குறிவைத்து பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜாபர் ...
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக ...
ஆர்.கிஷோர் குமார் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக யோகி பாபு பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல்காட்சி பதாகையில், யோகி பாபு ஒரு உளவாளி போன்ற உடையில் மிலனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ...